வணக்கம் !
இது வலைப்பூக்களின் யுகம் . நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ எழுதுகிறார்கள் . எதை எழுதுவதற்கும் வலைப்பூக்கள் வசதியாய் இருக்கிறது . தடைகளற்ற ... கட்டுப்பாடுகளற்ற ... செலவுகளற்ற எழுத்துலகம் .இந்த எழுதுலகில்தான் எனது "வேணுவனம்" உருவகிருக்கிறது . நானும் எழுதுவேன் நண்பர்களையும் எழுதவைப்பேன் . இனி உங்கள் பார்வையில் "வேணுவனம் "
என்றும் அன்புடன்
வேனுவனநாதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment